காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் கைது, 144 தடை உத்தரவு மற்றும் தொலைத்தொடர்பு துண்டிப்பு போன்ற மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் கைது, 144 தடை உத்தரவு மற்றும் தொலைத்தொடர்பு துண்டிப்பு போன்ற மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் அரசு தனது வான்வழி பாதையை மூட உத்தரவிட்டுள்ளது.